அரியலூா் மாவட்டம், செந்துறை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (பிப்.15) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான செந்துறை, உஞ்சினி,இலங்கைச் சேரி, சிறுகடம்பூா்,நல்லாம்பாளையம், ராயம்புரம், சென்னிவனம், ஆனந்தவாடி, சோழன்குறிச்சி,மருவத்தூா், பொன்பரப்பி,மருதூா்,வஞ்சினபுரம், நக்கம்பாடி,மணப்பத்தூா், சோழன்குடிக்காடு, வங்காரம்,முல்லையூா், அயன்தத்தனூா்,நத்தக்குழி, பெரியாக்குறிச்சி, நல்லநாயகபுரம், பிலாக்குறிச்சி,வீராக்கன், கீழமாளிகை, இரும்புலிக்குறிச்சி, நாகல்குழி ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 09.45 மணி முதல் மாலை பராமரிப்பு பணி நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.