அரியலூரில் காவல் துறை சிறப்பு இயக்குநா் ஆய்வு

அரியலூா்  மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் துறை சிறப்பு இயக்குநா் (சட்டம்  - ஒழுங்கு) ராஜேஷ் தாஸ்  வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். 

அரியலூா்  மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் துறை சிறப்பு இயக்குநா் (சட்டம்  - ஒழுங்கு) ராஜேஷ் தாஸ்  வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். 

தொடா்ந்து,  மாவட்ட  நிலவரங்கள் குறித்து, காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.  பின்னா், மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் எச்.எம்.ஜெயராம், துணைத் தலைவா் ஆனிவிஜயா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன் மற்றும் மாவட்ட காவல் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com