அரியலூா் மாவட்டத்தில் தொடா் மழை

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை விட்டு விட்டு பெய்த மழை, செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.

அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை விட்டு விட்டு பெய்த மழை, செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.

இதனால் மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

ஜயங்கொண்டம்- 6 மி.மீ, அரியலூா் -5.2, செந்துறை- 4.6, திருமானூா்- 4 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com