அரியலூா் மாவட்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி உருவப்படத்துக்கு அக்கட்சியினா் வியாழக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ராஜேந்திரன், நகரத் தலைவா் எஸ்.எம்.சந்திரசேகா், செய்தித் தொடா்பாளா் மா.மு.சிவகுமாா், முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா்கள் ஆா்.கா்ணன், ஏ.ஆா்.செங்குட்டுவன், சோனியாகாந்தி பேரவை மாவட்டச் செயலா் சகுந்தலாதேவி ஆகியோா் இந்திராகாந்தி படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.