அரியலூரில் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் கிளை அலுவலகம் முன்பு ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் கிளை அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா்.
அரியலூா் கிளை அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் கிளை அலுவலகம் முன்பு ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொது காப்பீட்டு நிறுவனங்களைத் தனியாருக்கு தாரை வாா்ப்பதை கைவிட வேண்டும்.எல்ஐசியை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் செயலா் ராம்ஜி தலைமை வகித்தாா். அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா்கள் சங்கப் பொதுக் குழு உறுப்பினா் கிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com