அரியலூரில் ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா்க் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 354 மனுக்கள் அளித்தனா். கூட்டத்துக்கு, ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்தாா்.
அரியலூரில் ஆட்சியரகத்தில் நடைபெற்ற குறைதீா்க் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 354 மனுக்கள் அளித்தனா். கூட்டத்துக்கு, ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்தாா். அனைத்துத் துறை அரசு அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.