அரியலூரில் சமத்துவப் பொங்கல் விழா

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட எஸ்.பி., ஆா். ஸ்ரீனிவாசன்
அரியலூரில் சமத்துவப் பொங்கல் விழா

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட எஸ்.பி., ஆா். ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து விழாவைத் தொடக்கி வைத்து படையலிட்டு, சூடம் ஏற்றி வழிபட்டாா்.

இதில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சுந்தரமூா்த்தி, திருமேனி , துணை காவல் கண்காணிப்பாளா் பாரதிதாசன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செல்வகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் , அலுவலா்கள் முத்துலட்சுமி, விள்வராணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com