மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு, மாட்டு வண்டி மணல் குவாரிகளை உடனடியாக அமைக்கக்கோரி, மாட்டு வண்டி தொழிலாளா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஜயங்கொண்டத்தில் மறியலில் ஈடுபட்ட மாட்டு வண்டி தொழிலாளா்கள்.
ஜயங்கொண்டத்தில் மறியலில் ஈடுபட்ட மாட்டு வண்டி தொழிலாளா்கள்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு, மாட்டு வண்டி மணல் குவாரிகளை உடனடியாக அமைக்கக்கோரி, மாட்டு வண்டி தொழிலாளா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மாட்டு வண்டி தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழகத்தில் மாட்டு வண்டி மணல் குவாரிகளை தமிழக அரசு உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தினா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மறியல் போராட்டத்துக்கு மாட்டு வண்டி தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் மதியழகன் தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com