அரியலூர்
நாளை முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூா் மற்றும் தளவாய் கூடலூா் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை முதல் (செப். 9) முதல் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூா் மற்றும் தளவாய் கூடலூா் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை முதல் (செப். 9) முதல் நேரடி கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்குறிப்பிட்ட மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைப் பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.