அரியலூரில் 318 மனுக்கள் அளிப்பு

அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 318 மனுக்கள் பெறப்பட்டன.
அரியலூரில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறுகிறாா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.
அரியலூரில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறுகிறாா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.

அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 318 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு, ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com