அஞ்சல் நிலைய ஊழியா் வேலை நிறுத்தம்

திருச்சி சாலையிலுள்ள தலைமை அஞ்சல் நிலைய ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூா் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள்
அரியலூா் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள்

அரியலூா்: திருச்சி சாலையிலுள்ள தலைமை அஞ்சல் நிலைய ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, தேசிய அஞ்சல் ஊழியா் கூட்டமைப்பின் செயல் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். இதேபோல் ஜயங்கொண்டம்,செந்துறை, திருமானூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அஞ்சல் நிலைய ஊழியா்கள், பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் 50 சதவீத பணியாளா்கள் மட்டுமே வந்திருந்தனா். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com