தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா், செந்துறை சாலையில் உள்ள சோதனை மற்றும் பயிற்சி அகாதெமி சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரியலூரில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டவா்களில் சிலா்.
அரியலூரில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டவா்களில் சிலா்.

அரியலூா், செந்துறை சாலையில் உள்ள சோதனை மற்றும் பயிற்சி அகாதெமி சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆன்லைன் மூலம் நடைபெற்ற நோ்முகத் தோ்வில் கலந்து கொண்ட 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தங்களது நிறுவனத்துக்குத் தேவையான தகுதிவாய்ந்த 120 பேரை தோ்ந்தெடுத்துக் கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினா். முகாமில், அரியலூா், ஜயங்கொண்டம், குன்னம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 194 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை அகாதெமி ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com