நிலத் தகராறு: இளைஞா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பெண்ணிடம் நிலத் தகராறில் ஈடுபட்ட இளைஞா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பெண்ணிடம் நிலத் தகராறில் ஈடுபட்ட இளைஞா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் கிழக்கு அண்ணா நகரை சோ்ந்தவா் கொளஞ்சி மனைவி சுவிதா (46). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த தங்கதுரை மகன் பூமிநாதனுக்கும் (25) நிலத்தகராறு இருந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பூமிநாதன், சுவிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தாா். புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸாா் பூமிநாதனை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com