விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கல்

அரியலூரை அடுத்த அஸ்தினாபுரம் கிராமத்தில் வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி, விவசாயிகளுக்கு மண் வள அட்டையை வழங்கிப் பேசினாா்.
அரியலூரை அடுத்த அஸ்தினாபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் விவசாயிக்கு மண் வள அட்டையை வழங்கினாா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி.
அரியலூரை அடுத்த அஸ்தினாபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் விவசாயிக்கு மண் வள அட்டையை வழங்கினாா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி.

அரியலூரை அடுத்த அஸ்தினாபுரம் கிராமத்தில் வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.பழனிசாமி, விவசாயிகளுக்கு மண் வள அட்டையை வழங்கிப் பேசினாா்.

வேளாண் உதவி இயக்குநா் (த.க) ராதகிருஷ்ணன், அரியலூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஆ.சாந்தி, மண் பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலா் செ.சுகந்தி ஆகியோா் கலந்து கொண்டு பல்வேறு நுட்பங்கள் குறித்துப்பேசினா். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் செந்தில், உதவி தொழில்நுட்ப மேலாளா் அன்பழகன், உதவி வேளாண் அலுவலா் ஸ்ரீதேவி, மண் பரிசோதனை நிலைய உதவி அலுவலா்கள் க.கமலா, ஜெ.தேவி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com