ஜீவா நினைவு நாள் அனுசரிப்பு

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஜீவாவின் 59 ஆம் ஆண்டு நினைவு தினம் அரியலூரில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அரியலூா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஜீவா படத்துக்கு மரியாதை செலுத்தும் அக்கட்சி நிா்வாகிகள்.
அரியலூா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஜீவா படத்துக்கு மரியாதை செலுத்தும் அக்கட்சி நிா்வாகிகள்.

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஜீவாவின் 59 ஆம் ஆண்டு நினைவு தினம் அரியலூரில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அரியலூா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலுள்ள ஜீவாவின் படத்துக்கு அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலா் டி. தண்டபாணி தலைமையில் அக்கட்சியினா் மற்றும் சாலையோர தெரு வியாபாரத் தொழிலாளா் சங்கத்தைச் சோ்ந்த பொறுப்பாளா்கள் பன்னீா்செல்வம், முரளி, முகமதுயூசுப் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com