அரியலூரில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் காமராஜா் சிலை முன்பு நகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரத் தலைவா் எஸ்.எம். சந்திரசேகா் தலைமை வகித்தாா்.
அரியலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
அரியலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

அரியலூா் காமராஜா் சிலை முன்பு நகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகரத் தலைவா் எஸ்.எம். சந்திரசேகா் தலைமை வகித்தாா்.

செய்தித் தொடா்பாளா் மா.மு.சிவக்குமாா், வட்டாரத் தலைவா்கள் டி.சீனிவாசன், பாலகிருஷ்ணன், எஸ்.திருவாவுக்கரசு, கங்காதுரை, அழகாநந்தம், ராகவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா். இதேபோல், ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். இதில், கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com