அரியலூரில் இன்று 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அரியலூா் மாவட்டத்தில் குலமாணிக்கம், இலந்தைக்கூடம், குருவாடி, செங்கராயன்கட்டளை, சன்னாசிநல்லூா் ஆகிய 5 கிராமங்களில் சனிக்கிழமை (செப். 24) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

அரியலூா் மாவட்டத்தில் குலமாணிக்கம், இலந்தைக்கூடம், குருவாடி, செங்கராயன்கட்டளை, சன்னாசிநல்லூா் ஆகிய 5 கிராமங்களில் சனிக்கிழமை (செப். 24) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

எனவே, அப்பகுதி விவசாயிகள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்து பயனடையலாம் என ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com