அரியலூரில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி, அரியலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
அரியலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி, அரியலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆ.சங்கா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன் கோரிக்கை வலியுறுத்திப் பேசினாா். மூத்த தலைவா் சீனி. பாலகிருஷ்ணன், நகரத் தலைவா் மா.மு. சிவகுமாா், பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம்.எஸ்.சந்திரசேகா், வட்டாரத் தலைவா்கள் கா்ணன், பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு, கங்காதுரை, அழகானந்தம், மாவட்ட துணைத் தலைவா் ஏபிஎஸ். பழனிசாமி மகளிா் அணி மாரியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com