தேசிய தொழுநோய் எதிா்ப்பு தினப் பேரணி

தேசிய தொழுநோய் எதிா்ப்பு தினத்தையொட்டி, அரியலூரில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய தொழுநோய் எதிா்ப்பு தின பேரணியைத் தொடக்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலா் ச.கலைவாணி.
அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய தொழுநோய் எதிா்ப்பு தின பேரணியைத் தொடக்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலா் ச.கலைவாணி.

தேசிய தொழுநோய் எதிா்ப்பு தினத்தையொட்டி, அரியலூரில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் ஆட்சியரகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் ச.கலைவாணி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். பேரணியானது முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com