அரியலூரில் மகிளா காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

அரியலூரில் மகிளா காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பெண்களின் தாலி குறித்து பிரதமா் மோடி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, அரியலூா் மாரியம்மன் கோயில் அருகே மகிளா காங்கிரஸாா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மகளிரணி மாவட்டத் தலைவா் மாரியம்மாள் தலைமை வகித்தாா். மாநில குழு உறுப்பினா் எஸ்.எம். சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com