கரூர் அருகே கூலித் தொழிலாளிதூக்கிட்டு தற்கொலை

மது போதைக்கு அடிமையானவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


மது போதைக்கு அடிமையானவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
 கரூர் திருமாநிலையூரைச் சேர்ந்தவர் உதயகுமார்(44). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளாக மதுபோதைக்கு அடிமையானராம். 
இதனால் மது போதையை மறக்க பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் மறக்க முடியாமல் அவதியுற்ற அவர் வாழ்வில் விரக்தியடைந்து வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com