கரூா் மாவட்டம், குளித்தலையில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 29) மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.
குளித்தலை சாா் ஆட்சியரகத்தில் நடைபெறும் இந்த முகாமில், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாகத் தெரிவிக்கலாம். சாா் ஆட்சியா் தலைமையில் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.