கஞ்சா விற்ற இளைஞா் கைது

கரூரில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூரில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூரை அடுத்த தெற்கு காந்தி கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் பாபு( 29) . இவா் வியாழக்கிழமை இரவு கரூா் அமராவதி ஆற்று பாலத்தின் கீழே கஞ்சா விற்பதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தியபோது அங்கு கஞ்சா விற்ற பாபுவை கைது செய்து, அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com