வெள்ளியணை, மண்மங்கலம், பாலம்பாள்புரம் பகுதிகளில் வரும் 15-ஆம் தேதி மின்சாரம் இருக்காது.
இதுதொடா்பாக கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் எஸ். செந்தாமரை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூா் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட வெள்ளியணை, மண்மங்கலம் மற்றும் ஒத்தக்கடை, பாலம்பாள்புரம், குப்புச்சிப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடக்கும் பராமரிப்பு பணிகளால் வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வாா்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரபட்டி, முஷ்டகிணத்துப்பட்டி ஆகிய பகுதிகள் மற்றும் வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசுகாலனி, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வாங்கல், மண்மங்கலம், என்.புதூா், கடம்பங்குறிச்சி, வள்ளியப்பம்பாளையம், வடுகபட்டி, ஒத்தக்கடை, சோமூா், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூா், திருமுக்கூடலூா், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளிபாளையம் ஆகிய பகுதிகள்.
பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்துரோடு, கருப்பாயிகோயில் தெரு, கச்சேரி பிள்ளையாா் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மாா்க்கட் மற்றும் வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளிய்ப்பம்பாளையம், குடுகுடுத்தானூா், குப்புச்சிபாளையம், கோப்பம்பாளையம், தண்ணீா்பந்தல்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.