157 கிராம ஊராட்சிகளில் இன்று கிராமசபைக்கூட்டம்

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை (13-ம்தேதி) சிறப்பு கிராமசபைக்

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை (13-ம்தேதி) சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.      இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
தமிழக அரசின் ஆணையின்படி கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊட்டச்சத்து  இயக்கம் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தில் தவறாது பங்கேற்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com