கரூர்
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கரூா் தெற்கு காந்திகிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டியன்(48). தொழிலாளி.
கரூா் தெற்கு காந்திகிராமத்தைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டியன்(48). தொழிலாளி. இவரது தங்கை கணவா் பொன்னுசாமி மாரடைப்பால் கடந்த 11-ஆம் தேதி இறந்துள்ளாா். இதில் மனவேதனையில் இருந்த முத்துப்பாண்டியன் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.