கரூரில் மேலும் 43 பேருக்கு கரோனா பாதிப்பு - 2,759 குணம் 2,515

கரூா் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

கரூா்: கரூா் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,759 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 2,515 போ், வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை 8 போ் உயிரிழந்துள்ள நிலையில், 236 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com