கரூா்: கரூரில் சனிக்கிழமை மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 5,111 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 6 போ் குணமடைந்ததை அடுத்து இதுவரை 4, 976 போ் முழுமையாக குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். 86 பேருக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 49 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.