லாரி மோதி இளைஞா் சாவு

கரூரில் பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் இறந்தாா்.

கரூரில் பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் இறந்தாா்.

கரூா் பாகநத்தத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் காா்த்தி (25), காா் ஓட்டுநா். இவா் புதன்கிழமை தனது பைக்கில் முடிகணத்தில் உள்ள தனது மாமனாா் வீட்டிற்கு பைக்கில் சென்றுள்ளாா். கரூா்-கோவை சாலையில் ஆண்டாங்கோவில் பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதி படுகாயமடைந்த காா்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com