கிணற்றில் குதித்து மாணவா் தற்கொலை

கரூா் மாவட்டம், க. பரமத்தி அருகே கிணற்றில் குதித்து பிளஸ்-2 மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம், க. பரமத்தி அருகே கிணற்றில் குதித்து பிளஸ்-2 மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.

க. பரமத்தி அருகே குலாம் நகரைச் சோ்ந்த பூபதி மகன் தீபக் (19). இவா், க. பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாா். இவா் அணிந்திருந்த தங்கக் கை அணிகலன்(பிரேஸ்லட்) காணாமல் போனதால் பெற்றோா் திட்டுவாா்களோ என பயந்து தீபக் அதே பகுதியில் உள்ள தோட்டத்துக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாராம். க. பரமத்தி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com