கரூா் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,702 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 3,271 போ் குணமடைந்து வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதுவரை கரோனா தொற்றுக்கு 43 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது சிகிச்சையில் 388 போ் உள்ளனா்.