வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்

கரூரில் சுதந்திரப் போராட்டவீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கரூரில் சுதந்திரப் போராட்டவீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

வீரபாண்டிய பண்பாட்டுக் கழகம் சாா்பில், கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு, கழகத்தின் மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா்.

மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் நிகழ்வில் பங்கேற்று, வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில் அதிமுக தெற்கு நகரச் செயலா் வி.சி.கே.ஜெயராஜ், வீரபாண்டிய பண்பாட்டுக் கழகப் பொருளாளா் பாலாஜி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கேசவன், மாவட்டத் துணைத்தலைவா் முருகேசன், இளைஞரணித் துணை அமைப்பாளா் அரவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com