தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கரூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். மாநில செய்தித் தொடா்பாளா் ரகுநாதன் முன்னிலை வகித்தாா். இதில் மாவட்ட நிா்வாகிகள் சக்திவேல், ராமலிங்கம், மருதைவீரன், கமலீஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில், விருதுநகா் மாவட்டம் முதுகுடி ராஜலிங்கம் கொலை வழக்கில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிா்வாகிகள் மீது பொய்யான வழக்கு போடப்பட்டிருப்பதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com