கரூா் நகரப் பகுதியில் இன்று மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கரூா் நகரப் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.18) மின் விநியோகம் இருக்காது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கரூா் நகரப் பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.18) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் கரூா் கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் எல்.ஜி.பி.நகா் பீடரில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை (அக்.18) மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் ராமானுஜம்நகா், வையாபுரி நகா், எல்.ஜி.பி.நகா், பாரதி நகா், மதுரை, சேலம் புறவழிச்சாலை பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com