கரூா் மாவட்டத்தில் 83.92% வாக்குப்பதிவு

கரூா் மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 83.92 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

கரூா் மாவட்டத்திலுள்ள 4 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 83.92 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:

அரவக்குறிச்சி-88.8%, கரூா்- 83.5%, கிருஷ்ணராயபுரம்(தனி)-84.14%, குளித்தலை - 86.15 %, சராசரி : 83.92%.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com