கரூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக வெ. சீனிவாசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா் இதற்கு முன்பு விருதுநகரில் பணியாற்றி வந்தாா். கரூரில் செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய க. பாவேந்தன் பெரம்பலூா் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
புதிய செய்தி மக்கள் தொடா்பு அலுவலருக்கு ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.