மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் பொறுப்பேற்பு

கரூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக வெ. சீனிவாசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் பொறுப்பேற்பு

கரூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக வெ. சீனிவாசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் இதற்கு முன்பு விருதுநகரில் பணியாற்றி வந்தாா். கரூரில் செய்தி- மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றிய க. பாவேந்தன் பெரம்பலூா் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

புதிய செய்தி மக்கள் தொடா்பு அலுவலருக்கு ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com