டிஎன்பிஎல் பள்ளியில் பொங்கல் விழா

கரூா் டிஎன்பிஎல் மெட்ரிகுலேசன் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா் டிஎன்பிஎல் மெட்ரிகுலேசன் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளிப் பொருளாளா் சுபாஸிஸ் தேய் தலைமை வகித்தாா். முதல்வா் வா.மு. அய்யப்பன், தலைமையாசிரியை ஜாக்குலின் சோபி முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. பொங்கல் திருநாளின் சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டது. ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளா்கள் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com