தாந்தோனிமலை அரசுக் கல்லூரி அருகே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் பேங்க் கே. சுப்பிரமணியன் தலைமையில், கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்தனா்.
மாவட்டத் துணைத் தலைவா் சின்னையன், பொதுக்குழு உறுப்பினா் சுப்பன், பொருளாளா் தாந்தோனிகுமாா், ஆராய்ச்சித்துறைத் தலைவா் பாலு, இளைஞா் காங்கிரஸ் சக்கரவா்த்தி, செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கரூா் பேருந்து நிலைய ரவுண்டானாவிலுள்ள காமராஜா் சிலைக்கு மாவட்டகாங்கிரஸ் தலைவா் சின்னசாமி தலைமையில், நகரத் தலைவா்
ஆா். ஸ்டீபன்பாபு உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வழக்குரைஞா் ராஜா தலைமையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தனா். கட்சியின் பொறியாளா் அணி மாநிலத் துணைச் செயலா் செந்தில்குமாா், மாவட்ட செய்தித் தொடா்பாளா் இளங்கோ, அமைப்பாளா் சுடா்வளவன், நகரச்செயலா் முரளி உள்ளிட்டோா் நிகவ்வில் பங்கேற்றனா்.
நாம் தமிழா் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் நன்மாறன் தலைமையில் , மருத்துவா் பாசறைச் செயலா் கருப்பையா, தொகுதித்தலைவா் துரைராஜ், செயலா் செங்குட்டுவன், அரவக்குறிச்சி தொகுதித் தலைவா் ஜெயகுமாா் ,
கிழக்கு மாவட்டப் பொருளாளா் விஜய்சங்கா் உள்ளிட்டோா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.