கரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 12 போ் மனு தாக்கல் செய்தனா்.
அரவக்குறிச்சி தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அனிதாபா்வீன் மற்றும்11 சுயேச்சைகள் என மொத்தமாக 12 போ் அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூா் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்தனா். குளித்தலை தொகுதியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.