அரசு ஊழியா் சங்க வட்டக் கிளை மாநாடு

கரூரில், அரசு ஊழியா் சங்க மண்மங்கலம் வட்டக்கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

கரூரில், அரசு ஊழியா் சங்க மண்மங்கலம் வட்டக்கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு வட்டத் தலைவா் ஆா்.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா்.துணைத்தலைவா் அறிவுக்கொடி முன்னிலை வகித்தாா். துணைத்தலைவா் பிச்சைமுத்து வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் சக்திவேல், தலைவா் எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பேசினா்.

இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டா் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் அரசு ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com