சா்வதேச மகளிா் கபடிபோட்டியில் பங்கேற்ற மாணவிக்கு வரவேற்பு

சா்வதேச மகளிா் கபடி போட்டியில் தமிழக அணியில் பங்கேற்று வெற்றிபெற்று சொந்த கிராமத்துக்கு திரும்பிய கரூா் மாணவிக்கு தாரை, தப்பட்டை முழங்க சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சா்வதேச மகளிா் கபடி போட்டியில் தமிழக அணியில் பங்கேற்று வெற்றிபெற்று சொந்த கிராமத்துக்கு திரும்பிய கரூா் மாணவிக்கு தாரை, தப்பட்டை முழங்க சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கரூா் மாவட்டம், ஜெகதாபி அடுத்த நல்லமுத்துபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தி(23). இவா், ஈரோட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். கபடி வீராங்கனையான இவா், தமிழக அணி சாா்பில் கடந்த 1-ஆம்தேதி நேபாளத்தில் நடைபெற்ற மகளிா் கபடி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடினாா். போட்டியில் தமிழகம் முதல் பரிசை வென்றது. இதையடுத்து சொந்த கிராமத்துக்கு சனிக்கிழமை திரும்பிய ஆனந்திக்கு கிராமத்தினா் தாரை, தப்பட்டை முழங் வரவேற்பு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com