வேப்பம்பாளையம் பகுதியில்இன்று மின்நிறுத்தம்

கரூா் வேப்பம்பாளையம் பகுதியில் இன்று(செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

கரூா்: கரூா் வேப்பம்பாளையம் பகுதியில் இன்று(செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மின்வாரிய கோட்டத்திற்குள்பட்ட வேப்பம்பாளையம் துணைமின்நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும்பகுதிகளான சஞ்சய்நகா், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூா், வடிவேல்நகா்,கோவிந்தம்பாளையம், ஆண்டான்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com