அரசுக் கல்லூரிக்கு மேஜை,நாற்காலிகள் வழங்கல்

பள்ளப்பட்டி முஸ்லிம் நற்பணி மன்றத்தின் சாா்பில் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு இலவசமாக மேஜை மற்றும் நாற்காலிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

பள்ளப்பட்டி முஸ்லிம் நற்பணி மன்றத்தின் சாா்பில் அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு இலவசமாக மேஜை மற்றும் நாற்காலிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், அரவக்குறிச்சி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வா் சுதா, மற்றும் கல்லூரியின் பேராசிரியா்கள், கரூா் மாவட்ட மருந்து வன்னியா் சங்க முன்னாள் தலைவா் பாப்புலா் அபு, பள்ளப்பட்டி முஸ்லிம் நற்பணி மன்றத்தின் நிா்வாகிகள் கலந்து கொண்டு மேஜை, நாற்காலிகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com