கிணற்றில் குதித்துதொழிலாளி தற்கொலை

குடும்பத் தகராறில் மனமுடைந்த இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அதேபகுதியில் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் வாங்கப்பாளையத்தைச் சோ்ந்தவா் அருள்முருகன்(48). கூலித்தொழிலாளி. குடும்பத் தகராறில் மனமுடைந்த இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு அதேபகுதியில் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com