பெரம்பலூா் அருகேவாகனம் மோதிமயில் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆண் மயில் உயிரிழந்தது.
உயிரிழந்த ஆண் மயில்.
உயிரிழந்த ஆண் மயில்.

பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆண் மயில் உயிரிழந்தது.

பெரம்பலூா் மாவட்டம், எறையூா் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில்

ஞாயிற்றுக்கிழமை மாலை ஆண் மயில் ஒன்று சாலையில் பறந்து சென்றது. அப்போது அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாக வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த மான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினா் அப்பகுதிக்குச் சென்று, உயிரிழந்த மான் உடலை மீட்டு வனப்பகுதியில் புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com