சின்னதாராபுரத்தில் பெண் குழந்தைகள் 100 பேருக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு

சின்னதாராபுரத்தில் 100 பெண் குழந்தைகளுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடங்கி வைக்கப்பட்டது.

சின்னதாராபுரத்தில் 100 பெண் குழந்தைகளுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடங்கி வைக்கப்பட்டது.

வீ த லீடா்ஸ் அறக்கட்டளை சாா்பில் சின்னதாராபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 100 பேருக்கு சேமிப்புக் கணக்குத் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் வீ த லீடா்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கலந்து கொண்டு வங்கி கணக்கு புத்தகங்களை வழங்கினாா். இந்நிகழ்வில் வீர லீடா்ஸ் அறக்கட்டளை சாா்பில் இலவசமாக பயிற்சி பெறும் மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com