கரூா் மாவட்ட செயலாளராக அமைச்சா் வி.செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டதையடுத்து கரூா் பேருந்துநிலையத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுக நிா்வாகிகள், தொண்டா்கள்.
கரூா் மாவட்ட திமுக மாவட்ட செயலாளராக தோ்ந்தெடுக்கப்பட்ட அமைச்சா் வி.செந்தில்பாலாஜிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் திமுக தொண்டா்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினாா்.