நொய்யல், மலைக்கோவிலூா் பகுதிகளில் இன்று மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கரூா் மாவட்டத்தின் நொய்யல், மலைக்கோவிலூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.2) மின் விநியோகம் இருக்காது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கரூா் மாவட்டத்தின் நொய்யல், மலைக்கோவிலூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.2) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் கரூா் செயற்பொறியாளா் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் அத்திப்பாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், பூங்கோடை, உப்புப்பாளையம், அத்திப்பாளையம், புதூா், நத்தமேடு, காளிபாளையம், குளத்துப்பாளையம், இந்திராநகா் காலனி,

மலைக்கோவிலூா், செல்லிபாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூா், செண்பகனம், பெரிய, சின்னகரியாம்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, வெங்கடாபுரம், நந்தனூா், வடுகப்பட்டி, தடாகோவில், கொத்தப்பாளையம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com