கரூா் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் சனிக்கிழமை காலை 2 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
கரூா் அபயபிரதான ரெங்கநாதசுவாமி திருக்கோயில் தேரோட்டம் சனிக்கிழமை (மே 14) நடைபெறவுள்ளது. இதனால் திண்டுக்கல் சாலை, மேட்டுத் தெரு, தெற்குத் தெரு, மக்கள் பாதை, வஞ்சியம்மன் கோயில் தெரு பகுதிகளில் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் தெரிவித்துள்ளாா்.