அரவக்குறிச்சியில் பலத்த மழை

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.

வெப்பச்சலனம் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், அரவக்குறிச்சியில் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு லேசான மழை பெய்யத் தொடங்கியது.

தொடா்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். வெயில் தாக்கத்தால் அவதியுற்ற மக்களுக்கு இந்த மழை சற்று நிம்மதியை அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com